இஷா தொழுகைக்காக கிருங்காடெனிய பள்ளிவாயலுக்கு சென்றிருந்தேன். தொழுது முடிந்த பின் கூட்டு ஓதுவது வழக்கம். இன்று திடீரென லா இலாஹா கலிமாவை தலை அசைத்துக்கொண்டு முனங்கினார்கள். அத்ட்கு ஆமா போடும் எமது சகோதரர்கள் சேந்து தலை ஆட்டுவார்கள். இதை ஏதட்காக செய்கிறீர்கள் என்று கேட்டாள். சம்பிரதாயம் என்று சொல்லுவார்கள். பின்னால் உள்ளவர்களை கேட்டாள், அவர் ஏதோ தலை அசைக்கிறார் நாமும் அசைக்கிறோம் என்பார்கள்.
கிரித்தவர்கள் மாற்று மதத்தினர் தமது பாதிரிமார்கள் பெரியார்கள் எதை சொல்லுவார்களோ அதை எந்த வித ஆய்வுமின்றி கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாம் மற்றைய மதத்திலிருந்து வேறுபட்டு காண்கிறோம். ஒரு உன்மயான முஸ்லிம் தனது மார்க்கத்தில் ஏதாவது ஒன்றை செய்வதாயிருந்தால் அல்லஹவும் அவனது இறுதி தூதர் அவர்களும் காட்டி தந்த வழியிலே செய்வார்கள். ஆனால் இன்று சில சகோதரர்கள் தாம் விரும்பியவாறு இசிலாதை அமைத்துக்கொள்ள முனைக்கிறார்கள்.
எமது சகோதரர்கள் இதை புரிந்து நடக்க வேண்டும். கவலைக்குரிய விடயம் என்னவென்றால். இதை கேட்பவர்களை குழப்பவாதிகள் என்று சொல்லுகிறார்கள்.
No comments:
Post a Comment