இந்த website இட்கு வந்த அனைவரையும் வரவெட்கின்றோம். ஒரு அழகான சூழ்நிலையில் அமைந்திருக்கும் எமது ஊர் மாவனல்லை. இதில் அன்றாட நிலவறங்களை எமாதூர் மற்றும் பிறர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுவததட்கும் ஆவல் கொள்ளுகின்றோம். எனவே மாவனல்லையன் பல பகுதிகளிலிருந்தும் மாறாவ, கிருங்கதெனிய, மஹவத்த, பூடாவ, ஹிங்குள பெலிகமான மற்றும் இன்னோரன்ன பகுதிகளிலிருந்தும் செய்திகளை உடனுக்குக்குடன் இந்த website இன் மூலம் உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்க எமது செய்திக்குளு மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
யாருடைய சொந்தக்காரியங்களையும் நாம் இங்கு பிரசுரிக்க மாட்டோம். குறை பிடிப்பது எமது நோக்ககமல்ல! அவர்கள் பொதுவாக செய்யும் நல்ல விடயங்களை நாம் மக்களுக்கு தெரிவிப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன். மற்றும் போதுமக்களுக்கு அநியாயம் இழைக்கும் வகையில் கலவாறங்கள் மற்றும் இதர சம்பவங்களை நாம் பிரசுரிக்க தவறமாட்டோம்.
இப்படிக்கு
ஷேகு,
தலைவர்,
மாவனல்லை சிந்தனையாளர் சங்கம்.
No comments:
Post a Comment