Thursday, January 21, 2010

நேற்று

மாவநல்ல பாதுரியா மத்திய கல்லூரியின் கணித பாட ஆசிரியை Mrs.MIHURUN NISA அவர்கள் காலமானார்கள். innalillahi wa'innaelaihi rajihoon.
" ஒவ்வோர் ஆன்மாவும் மரநத்தை சுவைத்தே ஆகவேண்டும்" (குர்ஆன்).
நேற்று மாலை 7 மணியளவில் இவருடைய ஜானசா கிரீங்கதேனிய ஜும்மா பள்ளிவாயல் மையாவடிிஎல் அடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ் அவருக்கு மேலான ஜன்னத்துள் ஃபிர்தவ்ஸ் ஐ வழங்குவானாக ஆமின்.

No comments:

Post a Comment