Sunday, January 31, 2010

ரெஜிபோம் பத்தியெரிந்ததால் மாவனல்லை நகரில் பீதி

மாவனல்லை கண்டி பஸ்தரிப்பிடத்திற்கு அருகாமையில் ரயீஸ் என்பவரின் கடைக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்த அழுகிய பழங்களைக் குடிகாரக் கும்பல் ஒன்றின் மூலம் பத்தவைக்கப்பட்டது. இதனால் பீதியடைநத மக்கள் வெள்ளம் அவ்விடத்தை விரைந்தது. இந்த நடவடிக்கையில் பிரதம தலைவராக கித்சிரி சன்டி அவர்களும் கலந்து சிறப்பித்தார். அவர் குடித்திருந்த காரணத்தினால் மக்களுக்கும் அங்கிருந்த குடிகாரக் கும்பளுக்கும் ஏசிவிட்டு சென்றார். அவ்விடத்தை விரைவாக வந்தடைந்த பொலிஸ் அதிகாரிகளும் அவரின் ஏச்சிக்கு ஆலானார்கள் பாவம். மேலும் எங்கள் பிரதேச சபை தலைவர் அந்த இடத்தில் இருந்த வடைக்கரத்தை வைத்திருக்கும் முஸ்லிம் சகோருக்கு ஏசி அவரின் வேலைதான் இது என்று அவரைக் குற்றஞ்சாட்டிவிட்டுச் சென்றார்.

அனைவருக்கும் சுப அனாகதயக்.....

ஜயவேவா!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment