வாக்குரிமை?? ஏன்??
முஸ்லிம் நாம்............................
சிந்திக்க வேண்டிய தருணம். யாருக்கு நாம் SF or MR.
எவர் எமக்கு நல்லது செய்வார்??
முதலில் நாம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அல்லாஹ்வை கொண்டே எல்லாம் நடக்கும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஆனால் தூரத்ிஷ்டம் எமது சமூகம் இலக்கை மறந்து செயல்படுகிறதை காணமுடிகிறது.
இவர் வந்தால் அதை செய்வார் அவர் வந்தால் இதை செய்வார், இவரால் மட்டுமே நல்லது செய்யமுடியும் என கலிமா சொன்னவர்கள் சொல்வதை கேட்கிறோம்.
ஒரு விஷயம் மனதில் இருக்கட்டும், அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது........
அல்லாஹவிடம் கேட்போம், முஸ்லிம்களை விரும்பக்கூடிய ,எமக்கு நன்மை செய்யக்கூடிய நிதியானவனை ஆட்சியில் அமர்த்தூவாயாக. (ஆமின்)
No comments:
Post a Comment