Saturday, January 23, 2010

குப்பை தொட்டிக்கு முற்றுகை

Bootawa பகுதியில் உள்ள தக்கியாவில் Bulb, Tap, உண்டியல், இரும்பு துண்டுகள் போன்றவை திருட்டுக்குட்படுவது ஐ வேலை தொலுஹையை விட மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது இவ்வறிருக்கெ ஆண்மையில் நடைபெற்ற சம்பவம் ஊராரின் மானத்தை ஊர்க்காய் போட்டது போல இருந்தது.

ஊரிலுள்ள குப்பைகளை TC ஆள் இலகுவாக எடுத்து செல்வதட்கேற்றவாறு சமூக அன்பர்கள் ஒரு வழியை அமைத்திருந்தனர். இதனால் உளமகிழ்ந்த பிரதேசசபை அவ்விடத்தில் குப்பைக்கை போடுவதட்காக உலோகத்திழாளான ஒரு குப்பை வாளியை பொருத்ிவிட்டு சென்றனர். அதன் பின்பு தான் நடந்தது அந்த படு கேவலமான சம்பவம். என்னவென்றால், ஒரு சில தினங்களுக்கு முன் தக்கீயா கொல்லையினர் ஒன்று சேர்ந்து அந்த வாளியையும் திருடிவிட்டார்கள்!

இது முஸ்லிம் சமுதாயத்தை கேவலப்படுத்தும் ஒரு செயலாக உள்ளது. இது போன்ற திருடர்களை பிடித்து மற்றும் இவர்களின் திருட்துக்கான காரணங்களை அறிந்து அவர்களுக்கும் ஓர் அறிவை வழங்கி தக்க நடவடிக்கை எதுக்கும்படி சமுதாயத்தை வேண்டிக்கொள்ிறோம்.

No comments:

Post a Comment