4 கோடி கொள்ளையில் சம்பந்தப்பட்ட நாமல் என்ற முக்கிய நபர் சந்தேகத்தின் பேரில் கைது. இவரின் தகப்பன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவில் ஹெம்மதகமை போலிஸ் 4 பெரும் சம்பந்தம் என்று போலிஸ் ஒருவர் கூறியதாக செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
4 கோடி சம்பவத்தில் போலிஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இதில் பன்சலை ஹாமுதுரு இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. மற்றைய போலிஸ் காரர்களை கண்டு பிடிக்க வலை வீச்சு. மாணிக்கக் கற்கள் மவநெல்லை போலிசின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான சம்பவத்தை அறிய காத்திருங்கள்.
இந்த சம்பவம் நேற்று இரவு கிருங்கதேநியவில் நடைபெற்றுள்ளதாக தகவல்
கிடைக்கப்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மாவனல்லை போலிஸ் அதிபர்
உட்பட்ட குழு இதனை கண்டுபிடிப்பதட்காக தீவிர முயற்சியில் எடுபட்டுள்ளனர்.
மேலதிக செய்திகளுக்கு காத்திருங்கள்!