Wednesday, December 22, 2010

ஜிலிBபிரி: வீடியோ

சில தடங்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதனால் எம்மால் ஜிலிBபிரி வீடியோவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் உள்ளோம். இந்த வேடியோவை வேய்திருக்கக்கூடிய எவராவது இருந்தால் எமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக.

jilpit7@gmail.com

Saturday, December 18, 2010

நான்கு காலில் கந்தூரி சாப்பாடு

சற்று முன் கிருங்கதெனிய ஹுப்பு பள்ளியில் கந்தூரி சாப்பாடு அடிக்க வந்தவர்களுக்கும் கிடுஹு டிகேட் கொடுப்பவர்களுக்கும் இடையில் ஓர் சண்டை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. கந்தூரி திண்டு சண்டைக்கு வந்த நன்மக்கள் நான்கு காலிலே இருந்தார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Thursday, December 16, 2010

தேர் திரு விழா டிசம்பர் 20

டிசம்பர் 20 ஆம் திகதி கிரிங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் சும்மா மச்ஜிடில் கந்தூரி ஆந்திரா பெயரால் இந்துக்கள் செய்துவரும் தேர் திரு விழாவுக்கு ஒப்பாக ஒரு மூடனம்ம்பிக்கை களுக்கு வலு சேர்ககும் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்ற காத்திருக்கிறார்கள் . இது இஸ்லாத்துக்கு சம்மந்தம் இல்லாத சில முட்டாள் முரீது களால் உருவாக்கப்பட்டது .இது ஷியாக்களின் சதி .இந்த கந்தூரி நிகழ்வில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது. இந்த சாப்பாட்டை யாரும் புசிக்கக்கூடாது. இஸ்லாம் பன்றி இறைச்சி அவ்வாறு ஹராம் அன்று வலியுறுத்துகிறதோ அதே போன்று கந்தூரி சாப்பாடும் ஹராமானதே.
அன்புள்ள இணைய வாசகர்களே! இந்த அனாட்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டாம் .ஹராத்தை சாப்பிட்ட அந்த உடலும் சுவனம் நுழையாது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஹராம் ஹலாலை பற்றி பள்ளி வழிய பொய் பயன் செய்கிறீர்களே ! இந்த கந்தூரி சாப்பாடு ஹராமா? ஹலாலா? உங்கள் தீர்ப்பு என்ன ? .ஹலால் லேபல் கொடுக்கும் ஜம்மியத்துல் உலமாவினால் ஏன் இந்த ஹராத்தைப்பத்ரி வலியுறுத்த முடியவில்லை?

மக்களே! ஏமாறாதீர்கள் .கந்தூரி ஓதும் பூசாரிகளின் வயிற்ருப்பிளைப்புக்கு உருவாக்கப்பட்ட கந்தூரியில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும் ? எச்சரிக்கையாக இருங்கள்.பல முஸ்லிம்களுடைய ,இஸ்லாமிய அமைப்புக்களின் கண்டனத்துக்கு மத்தியில் இந்த தரீகக்கள் ஆந்திரா பெயரால் உள்ள ஷியாக்கள் இதனை அரங்கற்ற உள்ளார்கள்.

கந்தூரி கலாட்டா

மாவனல்ல கிரிங்கதெனிய மச்ஜிடுன்நூர் பள்ளிவாயலில் கந்தூரி என்ற பெயரால் இஸ்லாத்துக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அனாட்சாரத்தை கண்டித்து வெளியிடப்பட்ட பிரசுரங்களில் ஒன்றை கீழே காலாம் ,

Wednesday, December 15, 2010

கொட்டவத்தையில் கள்வர் கைவரிசை

கொட்டவதை கஞ்சி நஸார் நானா வீட்டுக்கு இரவு 7 மணி அளவில் அபயா உடுத்த ஒருவரும் இன்னொருவரும் நஸார் நானா வெளிநாடிளிருண்டு சாமான் அனுப்பியிருப்பதாக கதவ தொறக்க சொல்லிருகிரார்கள். தொரண்டவுடன் Mrs . நஸார் இன் மீது கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார்கள். பின்பு எதோ ஒரு வகையில் பொலிசாருக்கு செய்திகள் தெரிவிக்கப்பட்டு கள்வர்களில் ஒருவனை அரஸ்ட் பண்ணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Friday, December 10, 2010

ஜிலிபீரி: நேற்று மாலை 4 மணி

மவனஎல்லை நீதிமன்றம் நேற்று மாலை 4 மணி அளவில் இக் குற்றத்திட்கு சம்பந்த பட்டவர்களை விசாரணை நடத்த்ியதாகவும் வேறு ஒருவரையும் நீதிமன்ற வாழவிட்கு செல்ல முடியாமல் தடை இட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளிவண்துள்ளன . இந்நேரம் 100 கணக்கானோர் நீதி மன்றத்திக்கு முன்னால் இருந்தார்கள் என்றும் இதில் மேலதிக்மானோர் இளம் பெண்ணின் கிராம வாசிகள் என்றும் தெரியவந்துள்ளது . மேலும் சிரச டீவீ இனாலும் இருந்தார்கள் எனவும் தெரிவித்தார்கள்.

Thursday, December 9, 2010

ஜிலி Bபிரி : இரண்டு பேர் கைது

இன்று மாலை நேரம் அளவில் ஜிலிபிரி சம்பவத்தில் உள்ளான இரண்டு பேர் பொலிசாரால் பிடித்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படுகின்றன. மற்ற கிழட்டுத் தம்பிகளை வலை விரித்து தேடப்படுகின்றது.

ஜிலி Bபிரி : துண்டுப் பிரசுரம்


இது வெறும் துண்டுப் பிரசுரம் மட்டுமே. இது தொடர்பாக நாம் எந்த வித பொறுப்புகளையும் ஏற்க மாட்டோம்!


நன்றி
ethuunnmai

Tuesday, December 7, 2010

ஜிலி ப்பிரி........!!!! 2

கடந்த ஓர் இர் நாட்களுக்கு முன்பு எமது ஊரில் வசிக்கும் சுமார் 8 பிரபலமான கிழட்டு வலிபர்களால் மேட்கோள்ளப் பட்ட பாலியல் குற்றம் தொடர்ப ஓர் துண்டுப் போரசுரம் வேளி இட்டு உள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. . துண்டுப் பிரசுரம் இன்னும் எமது கைக்கு கிடைக்கவில்லை. இத் துண்டுப் பிரசுரம் கிடைத்தால் எமது மீன் அஞ்சளுக்க அனுப்பி வைக்கவும். வீசேயம்வெளிய@ஜிமைல்.கொம்.

viseyamweliya@gmail.com

Monday, December 6, 2010

ஜிலி Bபிரி........!!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எமது ஊரில் வசிக்கும் சுமார் 8 பிரபலமான பெரியவர்கள் கூட்டுச் சேர்ந்து சுமார் 17 வயதுடைய ( மந்தேகமா ஊரை சேர்ந்த - not confirmed ) இளம் பெண்ணை தவறான வழிநடத்தலுக்கு உட்படுத்தி பல அநியாயங்களை செய்துள்ளனர். இந்த விஷியம் வெளிய வந்த பின் உடனடியாக இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. என்றாலும் இவார்க்கிலுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்துள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் தெளிவான விடயங்களை அறிய காத்திருங்கள்.

விஷியம் வெளிய!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எமது ஊரில் வசிக்கும் சுமார் 5 பிரபலமான பெரியவர்கள் கூட்டுச் சேர்ந்து ஓர் இளம் வயதுடைய பெண்ணை தவறான வழிநடத்தலுக்கு உட்படுத்தி பல அநியாயங்களை செய்துள்ளனர். இந்த விஷியம் வெளிய வந்த பின் உடனடியாக இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் தெளிவான விடயங்களை அறிய காத்திருங்கள்.

(நாம் இதை இங்கு குரிப்பிட்டதட்கான நோக்கம் இவர்களை அவமானப்படுதுவதட்காக அல்ல, மாறாக இப்படிப்பட்ட படு கேவலமான சம்பவங்கள் நடை பெறுவதை மக்கள் அறியாமலும் கண்டுகொள்ளாமலும் இருப்பதை கருத்தில் கொண்டே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.)