Wednesday, January 27, 2010

கல்லான் வத்தையில் இடம்பெற்ற அசம்பாவிதம்

நேற்று (26.01.2010) இரவு கல்லான் வத்தையில் இரு அரசியல் கட்சியினருக்கு மத்தியில் ஒரு மோதல் இடம்பெற்றது. இதன் போது மாவனல்லை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட போது உடனடியாக (இரண்டு மணித்தியாலத்தில்) அவ்விடத்துக்கு (கம்பட்டா என்று அழைக்கப்படும்) போலீசார் மூவர் அவ்விடத்துக்கு வந்து , அம்மோதலுக்கு காரணமாக இருந்த சிலரை அழைத்து சென்றனர்.அதன் பின் நடைபெற்ற விடயங்கள் இன்னும் நமக்கு கிடைக்கப்பெற வில்லை.

No comments:

Post a Comment