Saturday, September 4, 2010

UKஇல் எமது சில வாலிபர்களின் நிலை

UK இல் அதிகமான மாவனல்லையைச் சேர்ந்த வாலிபர்கள் ஹராமான வழியில் சம்பாதிக்கிறார்கள். இதில் அதிகமானோர் Wine Shop களிலும் Pub களிலும் வேலை செய்கிறார்கள். சிலர் ஜும்மா கடமையைக் கூட விட்டுவிட்டு வேலை செய்யும் நிலைமைகளை அங்கு காணமுடிகிறது. கவனிப்போர் யாருமில்லாத நிலையில் எவ்வித பயமும் இன்றி இஸ்லாத்துக்கு மாறாக நடக்கிறார்கள், இது கவலைக்குரிய விடயம். இவ்வாளிபர்களுக்கு பொறுப்புத் தாங்கிய பெற்றோர்கள் இதனைப்பற்றி சிந்திக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

(இதை ஓர் நலன் விரும்பி எமது இணைய முகவரி மூலம் தெரிவித்துள்ளார்.)

No comments:

Post a Comment