சிறிது நேரத்துக்கு முனால் பூடாவை பாலம் அருகில் ஓர் மோட்டார் சைக்கிள் பாதை ஓரத்தில் Damageஉடன் விழுந்து கிடந்தது. இதன் உருத்தாலி எவரையும் அந்த இடத்தில காண முடியவில்லை. சற்று நேரம் சென்ற பிறகு உரிமையாளரின் சகோதரர் வண்டு அதனை எடுத்து சென்றார்கள். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவருக்கு பலத்த காயம் எதுவும் இல்லை என தகவல் கிடைக்கப்பெற்றது.
No comments:
Post a Comment