Sunday, August 1, 2010

நான் அவன் இல்லை 3
















சுமார் 9 பெண்களை ஏமாற்றி திருமணங்களை முடித்த ஆசாமி நேற்று கையும் களவுமாக பிடிபட்டான். மௌலவி எனும் பேரை தாங்கிய இவன் சுமார் 9 பெண்களை ஏமாற்றித் திருமணம் முடித்து சீதனம் எனும் பெயரில் பணம் நகைகளை கொள்ளையடித்து திரிந்த இவன் நேற்று மாலை ஹிங்குல காதி நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்டான். இவனை கவனிப்பதட்காக சுமார் 100 150க்கு இடைப்பட்ட இளைஞர்கள் கூட்டம் அலைமோதின!. இதில் யாப்பாகர்த்மாக இளைஞர்கள் அவனின் முகத்தில் அடயாலங்களை செதுக்கினார்கள். வலைமை போல விசாரணைகளுக்குப் பின்னால் மாவனல்லை போலீஸாரிடம் ஒப்படைக்கப்படான். ஆனாலும் அவனை இளைஞர்களிடம் ஒப்படக்காமல் போலீஸாரிடம் ஒப்படைத்தமைக்கு இளைஞர்கள் மிகவும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

இவ்வாறான மோசமான காரியங்களில் ஈடுபடும் நபர்களால் எமது சமூகத்துக்கு மட்டுமல்ல எமது மார்க்கதுக்கும் கெட்டபேர் ஏட்படுகிறதாவது ஓர் கவலைக்குரிய விடயம் தான்! மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இச் சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

No comments:

Post a Comment