கடந்த சில தினங்களுக்கு முன்னால் கிருங்கதெனிய இளைஞர் சங்கங்கத்தினால் ஓர் இலவச செமினார் ஒன்று நடாததப்பட்டது. இந்த செமினார் கண்டி நகரில் Commerce பாதத்தில் பிரசித்தி பெற்ற ஆசிரியர் V. குமார் அவர்கள் நடாத்தி வைத்தார்கள். இதட்கு முயற்சியை அளித்த சங்க உறுப்பினர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வாதோடு மேலும் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏத்பதுத்துவதன் மூலம் எமது கல்வித் துறை வேலும் வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கிறோம்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.






நன்றி KYC
Well-done guys
ReplyDelete