Monday, May 10, 2010

உயன்வத்தையில் கர்ப்பிணிப்பெண் மின்னல் தாக்குதல் சம்பவம்

ஓர் கர்ப்பிணிப் பெண் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றார். இவர் வைத்திய சாலைக்கு கொண்டுசெல்ளப்பட்டுள்ளார்.
இவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரியவண்துள்ளது. இவர் நல்ல நிலைக்கு வரவேண்டும் என அல்லவை பிரத்த்ிக்கின்றேன். வீட்டிட்கு பலத்த சேதம் ஏட்ப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment