Sunday, April 25, 2010

பள்ளிவாயலில் திருட்டு மோசடி

இன்று காலை கிருங்கதெனிய பள்ளிவாயலில் இருக்கும் ஹசரத் ஒருவரின் இன் பணம் ரூபா. 4800 கலவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பள்ளிவாயலின் வாலாவுக்குள் சென்று கலவெடுக்கக் கூடிய இந்த கள்வர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வாழியைக் காட்டுவானாக.

No comments:

Post a Comment