Wednesday, April 14, 2010

திருட்டுத் தொல்லை

எமது ஊரில் அன்மைக்காலமாக திருட்துத் தொல்லை அதிகமாகி வருகின்றது. எமது சமூகத்தில் வாழும் சில வசதிபடைத்த சகோதரர்களின் வீடுகளில் அண்மையில் தொடர்ந்து திருத்து சம்பவங்கள் நடைபெற்றன. எந்தலவுக்கென்றால், பஹல் நேரத்திலும் கூட திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் என அறியப்படுகின்றது.

இந்த திருடர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவ்வறீருக்க இந்த திருட்டுக்கழுக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஊரிலுள்ள வீடுகளையும் நிலைமைகளையும் நான்கு அறிந்தவர்களாகவே இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயம்.

இந்த திருடர்களை மிக விரைவில் அடையாளம் கண்டு, அவர்களௌஉக்கு தக்க தண்டனையை கொடுத்து. எமது ஊரில் திருட்டு எனும் கேவலமான ஒரு விஷயத்தை ஒழிப்பதட்கு நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு தனி நபர் மீதும் சமூக தலைவர்கள்மீதும் பொறுப்பாகும்.

No comments:

Post a Comment