Thursday, December 8, 2011

கிருங்கதேனிய பள்ளி வருடாந்த கந்துரி

மவநெல்லை கிருங்கதேனிய பள்ளி வருடாந்த கந்துரி இவ் வருடமும் வெகு விமர்சையஹா கொண்டாட ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதே வேலை நேற்று கந்துரிக்கஹா வீதியில் கொடிகள் ஒரு குழுவால் கட்டப் பட்டுள்ளது இதுவுமா வழமை போலவே அவர்களால் மேற்கொள்ளப் பட்டதே என்றாலும் இதை அஹட்டும் படியும் அஹட்ட முடியாது என்று இன்னொரு கோஷ்டியினரும் வாக்கோ வாதங்கள் ஏற பட்டதாகவும் சிடிகள் கிடைக்கப் பெற்றன. என்றாலும் இம்முறை அட்டு இறைச்சி கிடுஹு வழங்கப்பட்டு வெகு விமர்சையாக கந்துரி வழங்கப் படவுள்ளது

No comments:

Post a Comment