இன்று காலை 11 மணியளவில் காணேதன்னையில் இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் விபத்துக்கு உட்பட்டன. இதில் இரண்டு பஸ் வண்டிகளும் கடும் சேதத்தூக்கு உள்ளாகின. இத்தனை ஒட்டி வந்த சாரதியினரினதும் சில பயணிகளின் நிலைகள் மோசமாக உள்ளதாக செய்திகள் கிடைக்கப்பெத்திறுள்ளது.
தட்போதைக்கு சில புகைப்படங்கள் கிடைக்கப்பெட்டருள்ளது. மேலும் வீடியோக்கள் யாரிடமாவது இருந்தால் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.jilpit7@gmail.com
No comments:
Post a Comment