Tuesday, June 8, 2010

நாதெனியில் சடலம் கண்டுபிடிப்பு

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் நாதெனியில் உள்ள U.R.M மோலுக்கு முன்னால் ஓர் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்டை துப்பாரவாக்கும் வேளையிலே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது நிரூபர்கள் அறிவித்துள்ளனர். மேலதிக தகவல்களை நாம் சீக்கிரம் அறிவிப்போம்.

No comments:

Post a Comment