Saturday, December 18, 2010

நான்கு காலில் கந்தூரி சாப்பாடு

சற்று முன் கிருங்கதெனிய ஹுப்பு பள்ளியில் கந்தூரி சாப்பாடு அடிக்க வந்தவர்களுக்கும் கிடுஹு டிகேட் கொடுப்பவர்களுக்கும் இடையில் ஓர் சண்டை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. கந்தூரி திண்டு சண்டைக்கு வந்த நன்மக்கள் நான்கு காலிலே இருந்தார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment