Friday, December 10, 2010

ஜிலிபீரி: நேற்று மாலை 4 மணி

மவனஎல்லை நீதிமன்றம் நேற்று மாலை 4 மணி அளவில் இக் குற்றத்திட்கு சம்பந்த பட்டவர்களை விசாரணை நடத்த்ியதாகவும் வேறு ஒருவரையும் நீதிமன்ற வாழவிட்கு செல்ல முடியாமல் தடை இட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளிவண்துள்ளன . இந்நேரம் 100 கணக்கானோர் நீதி மன்றத்திக்கு முன்னால் இருந்தார்கள் என்றும் இதில் மேலதிக்மானோர் இளம் பெண்ணின் கிராம வாசிகள் என்றும் தெரியவந்துள்ளது . மேலும் சிரச டீவீ இனாலும் இருந்தார்கள் எனவும் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment