Monday, December 6, 2010

விஷியம் வெளிய!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எமது ஊரில் வசிக்கும் சுமார் 5 பிரபலமான பெரியவர்கள் கூட்டுச் சேர்ந்து ஓர் இளம் வயதுடைய பெண்ணை தவறான வழிநடத்தலுக்கு உட்படுத்தி பல அநியாயங்களை செய்துள்ளனர். இந்த விஷியம் வெளிய வந்த பின் உடனடியாக இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் தெளிவான விடயங்களை அறிய காத்திருங்கள்.

(நாம் இதை இங்கு குரிப்பிட்டதட்கான நோக்கம் இவர்களை அவமானப்படுதுவதட்காக அல்ல, மாறாக இப்படிப்பட்ட படு கேவலமான சம்பவங்கள் நடை பெறுவதை மக்கள் அறியாமலும் கண்டுகொள்ளாமலும் இருப்பதை கருத்தில் கொண்டே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.)

No comments:

Post a Comment