Monday, December 6, 2010

ஜிலி Bபிரி........!!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எமது ஊரில் வசிக்கும் சுமார் 8 பிரபலமான பெரியவர்கள் கூட்டுச் சேர்ந்து சுமார் 17 வயதுடைய ( மந்தேகமா ஊரை சேர்ந்த - not confirmed ) இளம் பெண்ணை தவறான வழிநடத்தலுக்கு உட்படுத்தி பல அநியாயங்களை செய்துள்ளனர். இந்த விஷியம் வெளிய வந்த பின் உடனடியாக இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. என்றாலும் இவார்க்கிலுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்துள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் தெளிவான விடயங்களை அறிய காத்திருங்கள்.

No comments:

Post a Comment