அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே ! உங்கள் முயற்சி யை வரவேற்கிறேன் அத்துடன் சிறு உபதேசம் கூற நினைக்கிறேன் கிருங்கதேனியவில் கள்ளக்காதல் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருக்கிறீர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கணவன் நேரில் காணுகிறார் தன் மனைவி வேறொருவருடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதை இருப்பினும் நபி (ஸல்) சாட்சி கொண்டு வருமாறு பணிக்கிறார்கள் இது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் அடுத்து அவர் செய்ததை சரி காண்பதல்ல அவருக்கு அடித்தவர்கள் என்டளவு பரிசுத்தமானவர்கள் என்பதயும் யோசித்துப் பாருங்கள் ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால் அல்லாஹ் உங்கள் குறையை கியாமத்தில் மறைப்பான்
meeratech உங்கள் கருத்தை மதிக்கின்றோம். ஆனால் இப்போது மாவனஎல்லையில் இதுமாதிரியான கள்ளக் காதல் தொடர்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பான தஹவல்கள் நம்மிடம் இருந்தும் அது தனிப்பட்ட நபரின் விடயம் என்பதால் நாம் இத் தலத்தில் பிரசுரிக்க வில்லை என்றாலும் நம்மால் நடக்க கூடிய சில விடயங்கள் இது சம்பந்தமாா பள்ளி வயலுதன் தொடர்புடையவர் களுக்கு தெரியப் படுத்திக் கொண்டே இருக்கிறோம். மேலும் நாம் இத் தளத்தை நடத்துவது கூட எங்களுக்கு எதிர்ப்புகள் வாஂட வண்ணமே உல்லது. நாம் இதை நிறுத்தும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். எனவே உங்களைப் போல் மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிய ஆவலுடன் இருக்கின்றோம். எனவே உங்களுடைய அபிப்பிராயங்களை எங்கள் ஈமேல் மூஹவரிக்கு அனுப்பவும்
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே ! உங்கள் முயற்சி யை வரவேற்கிறேன் அத்துடன் சிறு உபதேசம் கூற நினைக்கிறேன் கிருங்கதேனியவில் கள்ளக்காதல் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருக்கிறீர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கணவன் நேரில் காணுகிறார் தன் மனைவி வேறொருவருடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதை இருப்பினும் நபி (ஸல்) சாட்சி கொண்டு வருமாறு பணிக்கிறார்கள் இது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் அடுத்து அவர் செய்ததை சரி காண்பதல்ல அவருக்கு அடித்தவர்கள் என்டளவு பரிசுத்தமானவர்கள் என்பதயும் யோசித்துப் பாருங்கள் ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால் அல்லாஹ் உங்கள் குறையை கியாமத்தில் மறைப்பான்
ReplyDeleteyes. they think that they r muhmins. First we have to be honest and tell other.
ReplyDeletemiraatech தாங்கள் குறிப்பிட்ட கருத்தை இட்டு மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உபதேசதிட்கு நன்றி.
ReplyDeletemeeratech உங்கள் கருத்தை மதிக்கின்றோம். ஆனால் இப்போது மாவனஎல்லையில் இதுமாதிரியான கள்ளக் காதல் தொடர்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பான தஹவல்கள் நம்மிடம் இருந்தும் அது தனிப்பட்ட நபரின் விடயம் என்பதால் நாம் இத் தலத்தில் பிரசுரிக்க வில்லை என்றாலும் நம்மால் நடக்க கூடிய சில விடயங்கள் இது சம்பந்தமாா பள்ளி வயலுதன் தொடர்புடையவர் களுக்கு தெரியப் படுத்திக் கொண்டே இருக்கிறோம். மேலும் நாம் இத் தளத்தை நடத்துவது கூட எங்களுக்கு எதிர்ப்புகள் வாஂட வண்ணமே உல்லது. நாம் இதை நிறுத்தும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். எனவே உங்களைப் போல் மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிய ஆவலுடன் இருக்கின்றோம். எனவே உங்களுடைய அபிப்பிராயங்களை எங்கள் ஈமேல் மூஹவரிக்கு அனுப்பவும்
ReplyDelete