இன்று (2.5.10) மாலை 3.30 மணியளவில் கனேதன்ன அல் மzஈனா பாடசாலை அருகில் உள்ள ஓர் வீட்டின் மதில் சுவரில் ஓர் வான் வண்டி மோதியது. இவ் வண்டி வந்த வேகத்தின் காரணமாக மோதிய பின் அந்த வீட்டின் குரையில் சென்று விழுந்ததாக செய்தி கிடைக்கப்பெத்திறுள்ளது. இதில் பயணம் சென்றவர்கள் பலத்த காயமடைந்ததனால் உடனே இவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ohh
ReplyDelete